உள்நாடு

வௌிநாடுகளிலிருந்து வந்த 283 பேருக்கு கொரோனா உறுதி

(UTV| கொழும்பு)- வௌிநாடுகளிலிருந்து இலங்கை வந்தவர்களில் 283 பேர் கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் குவைத்திலிருந்து வந்த 137 பேர் அடங்குவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Related posts

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு – பரீட்சை திணைக்களம்

editor

பாலியல் துஷ்பிரயோக சம்பவம் – கணிதப் பாட ஆசிரியர் கைது

இராஜாங்க அமைச்சருக்கு தொற்று உறுதியாகவில்லை