உள்நாடு

வைரஸ் தொற்றுகளை கண்டறியும் இயந்திரத்தினை நன்கொடையாக வழங்கினார் பிரதமர்

(UTV|கொழும்பு) – வைரஸ் தொற்றுகளை கண்டறியும் இயந்திரம் ஒன்றை சுகாதார அமைச்சிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்கொடையாக வழங்கியுள்ளார்.

கொவிட் 19 வைரஸ் உள்ளிட்ட மேலும் சில வைரஸ் தொற்றுகளை அடையாளம் காணும் பீ.ஆர்.சி இயந்திரம் ஒன்றே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் சுகாதார அமைச்சிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

விஜயராமையில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் குறித்த இயந்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.

Related posts

வட மாகாணத்தில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகளை மூட வேண்டிய நிலை வந்துள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

editor

எட்டு உயிர்களை காவுவாங்கிய பாதை – அரச அதிகாரிகள் இன்னும் கண்டுக்கொள்ளவில்லை – பாராளுமன்றத்தில் அஷ்ரப் தாஹிர்

editor

ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி