உள்நாடு

வைரஸ் தொற்றுகளை கண்டறியும் இயந்திரத்தினை நன்கொடையாக வழங்கினார் பிரதமர்

(UTV|கொழும்பு) – வைரஸ் தொற்றுகளை கண்டறியும் இயந்திரம் ஒன்றை சுகாதார அமைச்சிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்கொடையாக வழங்கியுள்ளார்.

கொவிட் 19 வைரஸ் உள்ளிட்ட மேலும் சில வைரஸ் தொற்றுகளை அடையாளம் காணும் பீ.ஆர்.சி இயந்திரம் ஒன்றே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் சுகாதார அமைச்சிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

விஜயராமையில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் குறித்த இயந்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.

Related posts

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக அசேல

முச்சக்கர வண்டிக்குள் இருந்து சடலம் மீட்பு

editor

ஊழல், மோசடி மற்றும் வீண்விரயத்தை நாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம் – பிரதமர் ஹரிணி

editor