சூடான செய்திகள் 1

வைத்தியர் ஷாபி எதிராக ஆர்ப்பாட்டம் : நகரில் கடும் வாகன நெரிசல்

(UTVNEWS | COLOMBO) – வைத்தியர் ஷாபி சஹாப்தீனுக்கு எதிராக குருநாகலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தின் காரணமாக குருநாகல் நகரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு நிமித்தம் விசேட அதிரடிப் படையினர் தளத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதியின் தலைமையில் தேசிய பொருளாதார சபை நிகழ்வு

கொரோனா வைரஸ் – இதுவரை 2244 பேர் பலி

கைக்குழந்தை சடலமாக மீட்பு