உள்நாடு

வைத்தியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பு!

(UTV | கொழும்பு) –

நாளை காலை 8 மணி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

முன்னர் குறிப்பிட்டது போன்று ஜனவரி மாதம் முதல் DAT கொடுப்பனவை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலஞ்ச வழக்கில் இருந்து குமார வெல்கம விடுவிப்பு

ரிஷாத் பதியுதீனை தடுப்புக்காவலில் வைத்திருப்பதில் ஏன் அரசு கவனம் செலுத்தவில்லை? [VIDEO]

டெங்கு நோய் பரவலை தடுக்க குழு நியமனம்