உள்நாடு

வேலைநிறுத்தப் போராட்டத்தால் தாமதமாகும் சுங்க நடவடிக்கைகள்.

சுங்கத்துறை அதிகாரிகள் அண்மையில் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டத்தால், கொள்கலன்களை சரிபார்ப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக சரக்கு வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலைமையை விரைவுபடுத்த முறையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்கின்றனர்.

இந்த நிலைமையை கூடிய விரைவில் வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சுங்கப் பேச்சாளர் திரு.சிவலி அருக்கொட தெரிவித்திருந்தார்.

Related posts

அட்டாளைச்சேனையில் SLMC யின் ஆரம்பகால போராளிகள் ACMC யில் இணைவு

editor

ரயில்வே சேவை பணிப்புறக்கணிப்பில்

ஜனாதிபதி வெற்றிடம் தொடர்பிலான அறிவிப்பு