உள்நாடு

வேட்பு மனு தாக்கல் தொடர்பில் பொலிஸாரின் வேண்டுகோள்

(UTVNEWS | COLOMBO) -வேட்பு மனு தாக்கல் தொடர்பாக பொலிஸார் அரசியல் கட்சிகளிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.  

வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வருகை தரும் உறுப்பினர்களை 2 ஆக குறைத்துக் கொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts

பேருந்து – டிப்பர் மோதியதில் 26 பேர் காயம்

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் – சந்தேகநபர்கள் மூவர் கைது

editor

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]