அரசியல்உள்நாடு

வேட்பு மனுவை தாக்கல் செய்த மக்கள் போராட்ட முன்னணி

மக்கள் போராட்ட முன்னணி மட்டக்களப்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நேற்று (09) முன்னிலை சோசலிசக் கட்சி மத்தியகுழு உறுப்பினர் கிருபாகரன் தலைமையில் தாக்கல் செய்துள்ளது.

முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய மார்க்சிய லெனின் கட்சி (செந்தில்வேல்), சோசலிச மக்கள் கட்சி, அரகலய போராட்டத்தில் முன் நின்ற இடதுசாரி அமைப்புக்கள் ஒன்றினைந்த கூட்டணியான மக்கள் போராட்ட முன்னணி கட்சியான குடை சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னணி சோஸலிச கட்சி மத்தியகுழு உறுப்பினர் கிருபாகரன் தலைமையில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

Related posts

திங்கள் முதல் 5,000 பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்

மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் உற்பத்திக்காக சபுகஸ்கந்த மீண்டும் வழமைக்கு

ஜனாதிபதி அநுர எளிமையானவர் – மக்கள் எதிர்பார்க்கும் எதிர்காலத்தை அவர் நிச்சயம் வழங்குவார் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor