உள்நாடு

வெள்ளியன்று மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை தளங்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை தளங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 4ம் திகதி மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை தளங்கள் மூடப்படுவதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

Gallery

Related posts

பட்டலந்த வதை முகாம் மட்டுமல்ல பல வதைமுகாம்கள் இருந்தன – அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறும் – வவுனியாவில் அமைச்சர் பிமல்

editor

ரூ.1000 சம்பள அதிகரிப்பு வர்த்தமானி வெளியானது

சாரதிகள் கவனத்துக்கு