உள்நாடு

வெள்ளத்தில் மூழ்கியது அக்குரனை

கண்டி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (08) பிற்பகல் முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக அக்குரனை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக அக்குரனை நகரத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்குரனை நகரத்தில் உள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Related posts

சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் – சஜித் பிரேமதாச

editor

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் இராஜினாமா

editor

புகைப்பிடிக்கும் பெண்களின் சதவீதம் அதிகரிப்பு

editor