சூடான செய்திகள் 1

வெளிநாட்டுப் பிரஜைகள் நால்வர் கைது

(UTV|COLOMBO) குடிவரவு குடியகல்வுச் சட்டத்தை மீறி, இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில், வெளிநாட்டுவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இவர்கள், அவிசாவளை மற்றும் கிரான்பாஸ் பகுதிகளில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts

பிகில் பட பாடல்; அட்லீ திடீர் அறிவிப்பு

கோட்டாபயவின் ஊடக பேச்சாளராக மிலிந்த ராஜபக்ஷ நியமனம்

30 ஆம் திகதி விசேட விடுமுறை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவித்தல்!