சூடான செய்திகள் 1

வெளிநாட்டுப் பிரஜைகள் நால்வர் கைது

(UTV|COLOMBO) குடிவரவு குடியகல்வுச் சட்டத்தை மீறி, இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில், வெளிநாட்டுவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இவர்கள், அவிசாவளை மற்றும் கிரான்பாஸ் பகுதிகளில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கம்

ரோஹிங்கியர்கள் தொடர்பில், ரிஷாட் எம்.பி ஜனாதிபதி அநுரவுக்கு அவசர கடிதம்

editor

சமையல் எரிவாயுவிற்கு தட்டுபாடு