சூடான செய்திகள் 1

வெளிநாட்டில் உள்ள 810 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை

(UTV|COLOMBO) வெளிநாட்டில் உள்ள மேலும் 810 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை இன்று வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு இன்று(26) பிற்பகல் 2 மணிக்கு அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் தலைமையில் இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.

வெளிநாட்டில் குடியிருக்கும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் வீடுகளை நிர்மாணித்தல் போன்ற வசதிகளும் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

“மேர்வினுக்கு தலையில் சுகமில்லை” – மனோ கணேசன் MP

கனிய மணல் நிறுவனத்தின் 60 வருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!

மாத்தறை கொலை சம்பவம்- பிரதான சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்