சூடான செய்திகள் 1

‘வெல்லே சுரங்க’ வின் பிரதான சகா பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது

(UTV|COLOMBO) பாதாள உலகத் தலைவர்களுல் அதேபோல் போதைப்பொருள் வர்த்தகத்திலும் ஒருவருமான ‘வெல்லே சுரங்க’ இனது பிரதான சகா’வான லஹிரு நயனாஜித் எனப்படும் ‘கதிரானே உக்குவே’ பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது செயப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

மேலும் இரு கொரோனா தொற்றாளர்கள்

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனம் வெளிநாடுகளுக்கு விற்கப்படாது; போலிப்பிரசாரங்களில் இதுவும் ஒன்றென அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

தமிழ் பேசும் சமூகம் புத்தி சாதூரியத்துடன் செயற்பட்டால் நாட்டுத்தலைமைகள் வழிக்கு வரும்: வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் !