உள்நாடு

´வெல்லே சாரங்க´ உள்ளிட்ட நால்வர் கைது

(UTV | கொழும்பு) – பாதாள உலகக்குழு துப்பாக்கிதாரிகளான ´வெல்லே சாரங்க´ உள்ளிட்ட நான்கு பேர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து துபாய் நோக்கி செல்ல முற்பட்ட போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மகிந்தவிற்கும் ரணிலுக்கும் இடையில் அரசியல் ஐக்கியத்தை ஏற்படுத்த தினேஸ் தீவிர முயற்சி

அசாத் சாலி கைது CID இனால் கைது

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு