உள்நாடுபிராந்தியம்

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை – துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹரகம – நாவின்ன பகுதியில் வைத்து பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

உங்களுக்கும் இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் வந்ததா?

மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் –மொத்தம் 217 பேர் அடையாளம்

சீனாவில் இருந்து 66 மாணவர்கள் மீண்டும் இலங்கைக்கு