உள்நாடு

வெட்டுக்கிளிகளின் பரவல் – விவசாயிகளிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

(UTV|கொழும்பு)- நாட்டின் சில பகுதிகளில் அவதானிக்கப்பட்டுள்ள வெட்டுக்கிளிகளின் பரவல் தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டால், அது குறித்த உடனடியாக விவசாய திணைக்களத்திடம் அறிவிக்குமாறு விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமையை, 1920 என்ற இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு விவசாய திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனு நிராகரிப்பு – பரிசீலனைத் திகதி அறிவிப்பு

editor

ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 444 பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி

MT New Diamond கப்பலில் மீண்டும் தீ பரவல்