வகைப்படுத்தப்படாத

வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஐபில் டவரின் விளக்குகள் அணைப்பு

(UTV|FRANCE) இலங்கையில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஐபில் டவரின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்நாட்டு நேரத்தின்படி நள்ளிரவு 12 மணி முதல் இவ்வாறு விளக்குகள் அணைக்கப்பட உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

 

Related posts

‘பொட்ட நௌவ்பர்’ திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில்

தொடரும் மழை

Manmunai North Secretarial Division emerge champions