சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவங்கள்-அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை அடுத்த வாரம் நீதிமன்றில்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை, அடுத்த வாரம் நீதிமன்றில் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச பிரதி இரசாயன பகுப்பாய்வாளர் டீ.எச்.ஐ.டபிள்யு. ஜயமான்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

 

Related posts

உதய கம்மன்பில வௌிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி

பிரதான பாதையின் புகையிரத சேவைகளில் காலதாமதம்

100 சதவீத இலவச சுகாதார முறை நடைமுறையில்…