சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவங்கள்-அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை அடுத்த வாரம் நீதிமன்றில்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை, அடுத்த வாரம் நீதிமன்றில் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச பிரதி இரசாயன பகுப்பாய்வாளர் டீ.எச்.ஐ.டபிள்யு. ஜயமான்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

 

Related posts

சபாநாயகரின் தடை உத்தரவுடன் சபை மீண்டும் ஆரம்பம்!

டெங்கு நோய் தொற்று காரணமாக 1300க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவு

கோதுமை மா விநியோகத்தில் ஈடுபடும் பிரதான இரு நிறுவனங்களுக்கு நிதி நிவாரணம் யார் வழங்கியது? அநுரகுமார திஸாநாயக்க