வணிகம்

வெங்காய பயிர்ச் செய்கையில் தொற்று

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பல பிரதேங்களில் பெரிய வெங்காய பயிர்ச் செய்கையில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெங்காய பயிர் செய்கையில் 30 வீதமானது பாதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை மத்திய வங்கியினால் கண்காணிப்பு நடவடிக்கைகள்

விவசாயிகளிடமிருந்து தொடர்ச்சியாக பால் கொள்வனவில் ஈடுபடும் Pelwatte Dairy

நிலக்கடலை செய்கையை விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கை…