உள்நாடுபிராந்தியம்

வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது

நிலவும் சீரற்ற வானிலையால் வெலிமடை தபோவின்ன பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

இதனால் வீட்டிற்கு பாரிய சேதம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வெலிமடை – பண்டாரவெல பிரதான வீதியின் தபோவின்ன விகாரைக்கு அருகில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிர்ச்சேதங்கள் எதுவும் இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 1543 பேர் கைது

உடன் அமுலுக்கு வரும் வகையிலான ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்பு

‘பாடசாலை நாட்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாது’