சூடான செய்திகள் 1

விஷேட தேவையுடைய இராணுவ வீரர்களின் போராட்டம் நிறைவு

(UTVNEWS | COLOMBO) – விஷேட தேவையுடைய இராணுவ வீரர்களினால் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் சற்று முன்னர் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 20 தினங்கள் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

கொழும்பின் பாதுகாப்பினை பலப்படுத்த மேலதிக பொலிஸார் சேவையில்

ரணிலின் விசேட கலந்துரையாடல் – மைத்திரி பங்கேற்பு

editor