சூடான செய்திகள் 1

விஷேட தேவையுடைய இராணுவ வீரர்களின் போராட்டம் நிறைவு

(UTVNEWS | COLOMBO) – விஷேட தேவையுடைய இராணுவ வீரர்களினால் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் சற்று முன்னர் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 20 தினங்கள் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மனுதாக்கல்

கொழும்பு லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு

எட்டாவது பாராளுமன்றத்தின் 4வது கூட்டத் தொடர் நாளை