வணிகம்

விவசாயிகளுக்கு விதைப் பயறுகள்

(UTV|கொழும்பு) – வருடத்தின் நடுப்பகுதியில் பாசிப்பயறு உற்பத்தி மேற்கொள்ளவுள்ள விவசாயிகளுக்கு விதைப் பயறுகள் வழங்கப்படவுள்ளன.

ஐந்து ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களைக் கொண்டவர்களுக்கு இந்த விதைப்பயறுகள் வழங்கப்படவுள்ளன.

விதை மற்றும் நடுகை தொடர்பான ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளன.

இதன்மூலம் பயறு உற்பத்தி செய்யும் விவசாயிகள் நன்மையடைய முடியுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

அத்தியாவசிய பொருட்களுடன் IDH மருத்துவனை ஊழியர்களின் வீடுகளுக்குச் சென்றது Kapruka

இளம் சமாதான ஊடகவியலாளர்களுக்கான MediaCorps புலமைப்பரிசில் செயற்திட்டம்

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு