உள்நாடு

விரைவாக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தல்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று தடுப்புக்கான தடுப்பூசியின் 2ஆவது தடுப்பூசியை பெற்று 3 மாதங்கள் கடந்திருந்தால் விரைவாக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார பிரிவு பொது மக்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதற்கு தேவையான பைசர் மருந்து தற்பொழுது நாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை ,சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கையில், பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக வருகைத்தரும் பொது மக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதாக குறிப்பிட்டடார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

அரசாங்கம் செய்யும் கைது நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கின்றோம் – சாணக்கியன் எம்.பி

editor

கொழும்பில் இருந்து புறப்படும் அனைத்து ரயில் சேவைகளும் இரத்து

வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவசர அறிவிப்பு

editor