உள்நாடுசூடான செய்திகள் 1

விமான விபத்து தொடர்பில் நீதிமன்றுக்கு விளக்கமளிக்குமாறு உத்தரவு

(UTV|HAPUTALE) – ஹப்புத்தளை – தம்பபிள்ளை மாவத்தை, ஐஸ்பீல்ல பகுதியில் இடம்பெற்ற இலகுரக விமான விபத்து தொடர்பில் நீதிமன்றுக்கு விளக்கமளிக்குமாறு ஐந்து தரப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

பண்டாரவளை பொலிசார் குறித்த விபத்து தொடர்பில் நீதிமன்றுக்கு விளக்கமளித்ததை தொடர்ந்து பண்டாரவளை நீதவான் கீர்த்தி தென்னகோனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களம், இலங்கை வான்படை, வளிமண்டலவியல் திணைக்களம், பதுளை பொது மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரி ஆகியவற்றுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

உப்பு பற்றாக்குறை தொடர்பில் அமைச்சர் வசந்த சமரசிங்க வெளியிட்ட தகவல்

editor

🔴 LIVE : பாராளுமன்ற அமர்வு நேரலை | 20.05.2022

6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய மனுஷ நாணயக்கார CIDயில் இருந்து வௌியேறினார்

editor