உள்நாடு

விமான நிலையத்தில் விஷேட சோதனை பிரிவு

(UTV| கொழும்பு) – சீனாவில் பரவு வரும் கொரோனா வைரஸ் நோய் நிலமை காரணமாக விஷேட சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் நோய் பரவியுள்ள பகுதிகளில் இருந்து வருகை தரும் பயணிகளை பரிசோதனைக்கு உட்படுத்த விமான நிலையத்தில் விஷேட பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சிறைச்சாலையில் இருந்து 241 கைதிகள் விடுவிப்பு

ஜனாதிபதி அநுரவுக்கு வாழ்த்துகளை தெரிவித்த பிரித்தானிய மன்னர்

editor

ஐந்து கிராமிற்கு அதிகமான ஐஸ் போதைப்பொருளை வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை!