கிசு கிசு

தனி மரம் தோப்பாகாது : வாசுதேவ இன்று தீர்மானம்

(UTV | கொழும்பு) – நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தனது அமைச்சுப் பதவியை இன்று (04) இராஜினாமா செய்யவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

இன்று (04) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திவிட்டு, அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய இருவரையும் அமைச்சு பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவரும் இராஜினாமா செய்யவுள்ளார் என்று அந்த தகவல்கள் தெரிவித்தன.

Related posts

இனவாத செயற்பாடுகள் நாட்டிலிருந்து முழுமையாக வெளியேறவில்லை

இலங்கையில் ஜோன்சன் மற்றும் ஜோன்சன் பேபி பவுடர்களது இறக்குமதிக்கு தடை

ஈஸ்டர் தாக்குதல் : அசாத் சாலிக்கு 18 மாதங்கள் தடுப்புக்காவல்