சூடான செய்திகள் 1

விமலுக்கு ஒரு கோடி ரூபாய் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

(UTV|COLOMBO)-மக்கள் விடுதலை முன்னணிக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை செலுத்துமாறு நீதிமன்றம் இன்று பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு உத்தரவிட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் டில்வின் சில்வாவினால் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

ஆடைத்தொழிற்சாலையில் தீ விபத்து

பெயருக்காக பணியாற்றும் கட்சியல்ல மக்கள் காங்கிரஸ் – முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவிப்பு

2019ம் ஆண்டு இறுதியில் செலவுத் திட்டத்தை அரசு முன்வைக்காதிருக்க தீர்மானம்