உள்நாடு

விண்ணப்பம் செய்யும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு

(UTV | கொழும்பு) – கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

2021ம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பம் செய்யும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

எனவே பரீசார்த்திகள் ,பரீட்சை திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்திற்குள் பிரவேசித்து பரீட்சைக்காக விண்ணப்பம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

டீசல் தட்டுப்பாட்டினால் முடங்கும் இணையத்தள சேவைகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கனேடிய பெண் ஒருவர் போதைப்பொருளுடன் கைது

editor

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

editor