கிசு கிசுசூடான செய்திகள் 1

விசாக பூரணை தினத்தை பிற்போட முடியாது?

(UTV|COLOMBO) பௌத்த மக்கள் பெரும் பக்தியுடன் கொண்டாடும் விசாக பூரணை தினத்தை எந்தவொரு காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஊடகங்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய போதே  இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

ஒன்றிணைந்த எதிரணி ஒருபோதும் பிளவுப்படாது

சிறுவர் துஷ்பிரயோகங்களை விசாரணை செய்ய தனியான நீதிமன்றம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை