சூடான செய்திகள் 1

வாழ்க்கையில் வெற்றி பெறுதல் பாரிய சவால்-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

(UTV|COLOMBO) பரீட்சையில் சித்தியடைதலுடன் வாழ்க்கையில் வெற்றி பெறுதலும் பிள்ளைகளுக்கு சவாலாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று காலை மின்னேரிய தேசிய பாடசாலையில் கட்டிடம் ஒன்றை திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

வெளிநாட்டவர்களின் சடலங்களுடன் திருமலை துறைமுகத்தில் கப்பல்

ஜனாதிபதி முன்னிலையில் புதிதாக அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சரும் பதவியேற்பு

பரீட்சையில் சித்தியடையாததால் தற்கொலை செய்துகொண்ட அனுசியா