உள்நாடு

வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று

(UTV|கொழும்பு) – வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று(03) இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று(04) காலை 8 மணிக்கு வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்லும் பணிகள் ஆரம்பமாகும் என தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியா தெரிவித்துள்ளார்.

Related posts

CID இல் முன்னிலையாகாத யோஷித ராஜபக்ஷ – வெளிநாட்டுப் பயணத்தில் உள்ளார்

editor

நாமல் எம்.பியின் சட்டப் பரீட்சை விவகாரம் – CID விசாரணை ஆரம்பம்

editor

மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு- நிர்வாக சேவைகள் சங்கம்