உள்நாடு

வாகன விபத்து – பாட்டளி சம்பிக்கவுக்கு அழைப்பாணை

(UTV | கொழும்பு) – வாகன விபத்து தொடர்பில் சட்ட மா அதிபர் தொடர்ந்த வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவரை ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதியன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகத் தடை

தனது பேராயர் காலத்தை நிறைவு செய்வாரா? குழப்பத்தில் கர்தினால்