சூடான செய்திகள் 1

வாகன விபத்தில் மூவர் மரணம்

(UTV|COLOMBO) புத்தளம் – திருகோணமலை வீதி சிங்கஹாரகம பிரதேசத்தில்  இடம்பெற்ற முச்சக்கர வண்டி மற்றும் பாரவூர்தி மோதுண்டு வாகன விபத்தில் 03 பேர் உயிரிழந்துள்ளததாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

48 வயதுடைய தாய் , தந்தை மற்றும் 12 வயதுடைய மகன் உள்ளிடவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பாரவூர்தியின் சாரதி காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

புகையிரத ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பால் 45 ரயில் சேவைகள் இரத்து

12 நாட்கள் ரணில் நாட்டிலில்லை!

குழந்தைகளின் வாகனத்தில் ஏறிய கெஹலியவால் சர்ச்சை