உள்நாடு

வாகன விபத்தில் பெண் உள்ளிட்ட 3 பேர் பலி

(UTV | கொழும்பு) – வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் உள்ளிட்ட 3 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டி மற்றும் லொறி நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சடலங்கள் வெல்லவாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெல்லவாய பொலிசார் தெரிவித்திருந்தனர்.

Related posts

இராணுவ உறுப்பினருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை

பட்டமளிப்பு நிகழ்வு குறித்து கொழும்பு பல்கலைக்கழகம் அறிக்கை

வாகன இறக்குமதி நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் – இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்

editor