உள்நாடு

வாகன விபத்தில் ஐவர் படுகாயம்

(UTV|மாத்தறை) – மாத்தறை-கதிர்காமம் பிரதான வீதியின் ஹம்பலாந்தோட்டை கிரலகெலே பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கதிர்காமத்தில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் எதிர்திசையில் பயணித்த டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன். ஹம்பலாந்தோட்டை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related posts

கட்டுப்பணத்தை செலுத்தியது இலங்கை தமிழ் அரசுக் கட்சி

editor

இஸ்ரேலில் கட்டிட நிர்மாணத்துறையில் 20,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு..!

கிழக்கில் இம்முறை 712 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி!