உள்நாடு

வாகன சாரதி அனுமதிப்பத்திர சேவைகள் நிறுத்தம்

(UTV|கொழும்பு) – வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வது தொடர்பான அனைத்து சேவைகளும் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை நாளை முதல் நீக்கம்

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க புதிய திட்டங்கள்!