சூடான செய்திகள் 1

வாகன ஓட்டுகனர்களிடம் பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

(UTV|COLOMBO) வாகன சாரதிகள் வாகனங்களை பாதையில் நிறுத்தி விட்டு செல்லும்போது அவர்களது வாகன முன்பக்க கண்ணாடியில் அவர்களது தொலைபேசி இலக்கங்களை குறிப்பிட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதிமன்றில் ஆஜர்

editor

“வடிவேல் சுரேஸுக்கு புதிய பதவி வழங்கிய ஜனாதிபதி ரணில்”

ஆசைவார்த்தைகள் காட்டி மாணவிக்கு ஆசிரியர் செய்த சூழ்ச்சி!!!