உள்நாடு

வழக்கிலிருந்து விடுதலையான விமல்!

கடவுச்சீட்டு வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே  பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடவுச்சீட்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

மீன்களின் விலையில் பாரிய வீழ்ச்சி!

மருதமுனை கடற்கரையில் கரையொதுங்கிய டொல்பின் மீன்

editor

2025 முதல் நடைமுறைக்கு வரும் இ-கடவுச்சீட்டு