உள்நாடு

வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு

(UTV | கொழும்பு) – வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன் தொண்டமனாறு கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரை, நேற்று (24) மாலை முதல் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

இன்று (25) காலை அவர் தொண்டைமானாறு கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழில் காணாமல் போன பிரதேச சபை ...

இலங்கநாதன் செந்தூரன் (37) ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் யாழில் மக்களுக்கான உதவிப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வீட்டு சின்னத்தில் தமிழரசு கட்சி போட்டி – வேட்பாளர்கள் வேட்பு மனுவில் கையெழுத்து

editor

இன்றும் 184 பேர் பூரணமாக குணம்

ஆட்சி அமைக்கும் அனுர அரசுக்கு வாழ்த்துக்கள் – கொழும்பில் தமிழர் பிரதிநிதித்துவம் இழப்பு – மனோ

editor