உள்நாடு

வர்த்த அமைச்சர் அவுஸ்திரேலியாவிடம் கடன் கோரிக்கை

(UTV | கொழும்பு) –  வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக கோரியுள்ளார்.

இதன்படி பருப்பு, பால் மா மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சர் கடனுதவி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கைக்கான அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயிலில் திடீர் சோதனை – பயணச்சீட்டின்றி பயணித்த 40 பேர் கைது – பலர் தப்பியோட்டம்

editor

நாளை 4 புதிய எம்.பிக்கள் பதவிப்பிரமாணத்தின் பின் புதிய சபாநாயகர் தெரிவு

editor

300 கிராம் தங்கத்தை உடல் பாகத்தினுள் மறைத்து கடத்திய 41 வயதுடைய பெண் கைது

editor