உள்நாடு

வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை [VIDEO]

(UTV|கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் தவறான செய்திகளால் ஏமாற வேண்டாம் என்றும் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

Related posts

கோறளை மத்தியில் திண்மக்கழிவுகளை அகற்ற விசேட நடவடிக்கை – தவிசாளர் எஸ். சுதாகரன்

editor

பரீட்சைகளுக்கான திகதிகள் குறித்த தீர்மானம் இன்று

திட்டமிட்டபடி இலங்கைக்கு LNG விநியோகிக்கப்படும் : New Fortress Energy