சூடான செய்திகள் 1

வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை

(UTV|COLOMBO)  வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று (14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வட மேல் மாகாண ஆளுநர் பேஷல ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

Related posts

துருக்கி இஸ்தான்புல்லில் நடைபெற்ற AI தொடர்பான உலகளாவிய கருத்தரங்கில் சாணக்கியன் எம்.பி

editor

தென்பகுதியில் தாழமுக்கம்

கபில அமரகோன் உயிரிழப்பு…