உள்நாடு

வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரன்னாகொட

(UTV | கொழும்பு) – வடமேல் மாகாண ஆளுநராக கடற்படையின் முன்னாள் தளபதியாக வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

அங்கு ஆளுநராக பணியாற்றிய ராஜா கொல்லுரே உயிரிழந்ததையடுத்து இந்த நியமனம் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை அரசுக்கு மியன்மார் வேண்டுகோள்

வஞ்சிக்கப்பட்ட சமூகத்தின் அழுகுரலை கேளுங்கள் – கிழக்கின் கேடயம்!

ஆபிரிக்க நாடுகளிலிருந்து 289 பேர் நாடு திரும்பினர்