சூடான செய்திகள் 1

வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹாவிலும் மீண்டும் ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு 7.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரை மீண்டும் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வீதியில் இறங்கி போராட்டம்.

பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

பொய் கூறியுள்ளேன்- ஒப்புக்கொண்ட ஹிஜாஸுக்கு எதிரான சாட்சியாளர்