உள்நாடு

வசந்த யாப்பா எம்.பி பதவி விலகல்

கோப் குழுவிலிருந்து மற்றுமொரு உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா எம்.பி. விளங்குவதாகவும் விரைவில் பதவி விலகலை எழுத்துபூர்வமாக வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.எழுந்து உரையாற்றிய வசந்த யாப்பா பண்டார, தான் அந்தப் பதவியை இராஜினாமா செய்வதாக பிரதி சபாநாயகருக்கு அறிவித்தார்.

 

பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவில் பணியாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவை தெரிவுக்குழு பரிந்துரைத்ததாக பிரதி சபாநாயகர் இன்று (20) காலை பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

Related posts

நாட்டில் மேலும் அதிகரிக்கும் கொரோனா

கொத்தலாவல மருத்துவ பீடத்தை மீண்டும் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor

 Listeria எனும் மற்றுமொரு புதிய வைரஸ்