உள்நாடு

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் இருவருக்கும் பிணை!

(UTV | கொழும்பு) –     வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் இருவருக்கும் பிணை !

 

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
✔கடுவளை நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை இன்று(06) பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Related posts

மின்சார கட்டணத்தை செலுத்த புதிய வழிகள் அறிமுகம்!

சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் நபர் ஒருவரின் சடலம்

நீதிமன்றம் அழைப்பு விடுக்கும் வரை காத்துக் கொண்டிருக்காமல் உண்மையை மைத்திரி பகிரங்கப்படுத்த வேண்டும்