உள்நாடு

வசந்த முதலிகே உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை

(UTV | கொழும்பு) – அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் வண. ரத்கரவே ஜினரதன தேரர் ஆகியோருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

Related posts

இராஜாங்கணை தபால் மூல வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

ரவி கருணாநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 10,039 பேர் கைது