உள்நாடு

லொறி மோதி பொலிஸ் அதிகாரி பலி

(UTVNEWS | கொழும்பு) -கடமையை முடித்துக் கொண்டு வீடு சென்றுகொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்  லொறியொன்றில் மோதி உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை – புத்தளம் பிரதான வீதியின் ஹொரவ்பொத்தான, அலபெத்தாவ சந்தியில் நேற்று (13) மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதே இடத்தைச் சேர்ந்த சார்ஜன் விபுல ரத்னாயக்க (40 வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

வெளிநாட்டில் இருந்து வருவோருக்கான அறிவித்தல்

கடவுச்சீட்டு அலுவலகத்தின் விசேட அறிவிப்பு

editor

ஜனாதிபதிக்கும், வடக்கு கிழக்கு தமிழ் எம்.பிக்களுக்கும் இடையில் சந்திப்பு!