சூடான செய்திகள் 1

லலித் குமாரவிற்கு விளக்கமறியல்…

(UTV|COLOMBO) மாகந்துர மதூஷ் உடன் கைது செய்யப்பட்டு டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட சிறைச்சாலைகளின் முன்னாள் ஒழுங்குபடுத்தல் அதிகாரி லலித் குமாரவை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று(05) உத்தரவிட்டுள்ளது.

Related posts

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கடூழிய சிறைத்தண்டனை

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor

கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து 15 சடலங்கள் மீட்பு