அரசியல்உள்நாடு

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவரை நியமித்த பிரதமர் ஹரினி

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று (4) காலை தனது பதவியை பொறுப்பேற்றார்.

வர்த்தக வாணிகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கலாநிதி பட்டம் விவகாரம் – நாளை CID செல்லும் பாராளுமன்ற பதிவு அலுவலகத்தின் உயர் அதிகாரி உட்பட பலர்

editor

விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

editor

இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்க அனுமதி

editor