உள்நாடு

லங்கா ஐஓசியின் அறிவித்தல்

(UTV | கொழும்பு) – இன்று (08) மற்றும் நாளை (09) தனது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதில்லை என லங்கா ஐஓசி தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் தனது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

பெண் கொலை – பொலிஸ் உத்தியோகத்தர்ககள் பணி நீக்கம்

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் 68% நிறைவு

ஜனாதிபதி மற்றும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கு இடையில் கலந்துரையாடல்